வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தில் தொழில் முனைவோர்,பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..!
மதுரை : மதுரை மாவட்டம், ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் 137 ஊராட்சிகளில் இதுவரை 24,117 தொழில் முனைவோர்கள் மற்றும் பயனாளிகளுக்கு ரூ.39.93 கோடி மதிப்பிலான உதவிகள்…
மதுரை : மதுரை மாவட்டம், ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் 137 ஊராட்சிகளில் இதுவரை 24,117 தொழில் முனைவோர்கள் மற்றும் பயனாளிகளுக்கு ரூ.39.93 கோடி மதிப்பிலான உதவிகள்…
சோழவந்தான் : சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு பசும்பொன் நகரில் முல்லையாற்று கால்வாய் பகுதியில் மழை காரணமாக பொதுமக்கள் நடமாட முடியாத அளவில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கும்…
உசிலம்பட்டி; மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் வளாகத்தில் பழமை வாய்ந்த குளம் மீட்கப்பட்ட இடத்தில் மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு நூற்றுக்கணக்கான…
சோழவந்தான் : சோழவந்தான் பேருந்து நிலையம் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. அதன் பின்பு அமைக்கப்பட்ட தற்காலிக மீட்டர்கள் ஒரு வருட காலம் ஆகியும் மின்சார வாரியத்தின்…
சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தில் உள்ள ஹஜரத் செய்யது ஷாஹீல் ஹமீது காதிரொலி பாதுஷாவின் சந்தனகூடு உருஸ் நடந்தது. டிரஸ்டிசித்திக் இப்ராகிம், தர்கா கமிட்டினர் எத்தி…
சோழவந்தான் : மதுரை மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு செல்லும் மாணவிகள்.. கடும் அவதி அடைந்தனர் மதுரை மாவட்டத்தின் சோழவந்தான் பகுதிகளில்…
மதுரை: மதுரை நகரில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப் பணிகளால், அவதியூறுகின்றனர். பொதுமக்கள் மதுரை நகரில், சிவகங்கை செல்லும் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.…
மதுரை : தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உலக அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டி-2024 ல் கலந்து கொண்டு பதக்கங்களை வென்ற செல்வி.அமுல்யா ஈஸ்வரி மற்றும் செல்வன்.வருண்…
மதுரை : மகாகவி பாரதி பாரதியார் அவர்களின் 143 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவர் பணியாற்றிய, மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது திருவுருவ…
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கையில் கூறியுள்ளதாவது: மோடி அரசு தமிழக மக்களின், விவசாயிகளின் நலம் காக்கும் அரசு. தமிழ்நாடும் தமிழக மக்களும்…