குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..!
மதுரை: நவம்பர் 14ம் தேதி முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாள் ஆகும். அவரது பிறந்த நாளை குழந்தைகள் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். நாடுமுழுவதும் குழந்தைகளுக்கான சிறப்பு…
மதுரை: நவம்பர் 14ம் தேதி முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாள் ஆகும். அவரது பிறந்த நாளை குழந்தைகள் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். நாடுமுழுவதும் குழந்தைகளுக்கான சிறப்பு…
சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் பிரளய நாதர் விசாக நட்சத்திர சிவன் ஆலயத்தில்,பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவை ஒட்டி, இக்கோயில் அமைந்துள்ள நந்திகேஸ்வரர், நரசிம்மர், சனீஸ்வரலிங்கம் ,…
மதுரை: மதுரை மாவட்ட கோயில்களில், இம்மாதம் 15ம் தேதி வெள்ளிக்கிழமை ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும், ஐப்பசி பௌர்ணமி அன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது…
சமயநல்லூர்: மதுரை பரவை அருகே பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆறாவது நாளாக மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உணவு சமைத்து உணவு வழங்கும்…
ஜி தொக்குக்காய் கராத்தே டூ இந்தியா சார்பாக தென்இந்திய அளவிலான ஓபன் கராத்தே போட்டி கோவை மாவட்டதில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலகளில்…
மதுரை : மதுரை,செல்லூர் கண்மாய் வலது புற கழுங்கிலிருந்து வைகை ஆறு வரை ரூ. 15.10 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் மூடி வாய்க்கால் அமைக்கும் பணிகளை,வணிகவரி மற்றும்…
மதுரை மாநகராட்சி சார்பில் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன்…
விளாங்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை செய்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.90 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரை: மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள சார்பதிவாளர்…
சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசாமி கோயில் சூரசம்ஹார விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சோழவந்தான் : சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன்…
வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து, பரவை சத்தியமூர்த்தி நகரில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர் உட்பட உள்ளிருப்பு போராட்டம் செய்து வருகின்றனர். சோழவந்தான்: மதுரை மாவட்டம், பரவை…