ஆக்கிரமிப்புகளை அதிகாரிகளே அகற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை..!

உசிலம்பட்டி : ஊரணி மற்றும் ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற புகார்களுக்காக காத்திருக்காமல், சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களே நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும் என உசிலம்பட்டியில்…

டிசம்பர் 10, 2024

போதையில் விழுந்துகிடந்த அரசு பஸ் நடத்துனர்..!

மதுரை : மது போதையில் அரசு பேருந்து நடத்துனர் கட்டு கட்டாய் பயணிகளுக்கு வழங்க வேண்டிய பஸ் டிக்கெட்டுகளுடன் சாலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை…

டிசம்பர் 10, 2024

சோழவந்தான் பேரூராட்சியில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு..!

சோழவந்தான்: நாடு முழுவதும் டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இதன் அடிப்படையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மனித…

டிசம்பர் 10, 2024

அலங்காநல்லூர், பிள்ளையார் நத்தம் கிராமத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி..!

அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பிள்ளையார் நத்தம் கிராமத்தில் ஆப்பிள் ஜல்லிக்கட்டு காளை நினைவாக மாவட்ட அளவிலான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இந்த…

டிசம்பர் 10, 2024

கள்ளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி 18 வது வார்டு மேட்டு நீரேத்தான் தென்னிலை நாட்டு கள்ளர் சங்கம் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, முன்னாள்…

டிசம்பர் 10, 2024

மதுரையில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்…!

மதுரை : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நில அளவையர் பணிச் சுமையை குறைக்க வேண்டும்,…

டிசம்பர் 9, 2024

வாடிப்பட்டி அருகே எல்லையூர் மலை கிராமத்துக்கு அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, கச்சைகட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எல்லையூர் கிராமம். இந்த கிராமம் குட்லாடம்பட்டி அருவிக்கு கீழே சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம்…

டிசம்பர் 9, 2024

‘மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நடக்கும்’ : அமைச்சர் விளக்கம்..!

அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் தெரிவித்துள்ளார். சட்டசபை கூட்டம் இன்று…

டிசம்பர் 9, 2024

உலக மண் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..!

காரியாபட்டி : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிரீன் பவுண்டேஷன் சார்பில் உலக மண் தின விழா நடைபெற்றது. காரியாபட்டி கணக்கனேந்தல் கிராமத்தில் உள்ள புற்றுக்கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள்…

டிசம்பர் 8, 2024

பதக்கங்கள் வென்ற கிராமத்து இளைஞருக்கு ஊர்மக்கள் சிறப்பான வரவேற்பு..!

உசிலம்பட்டி : உலக அளவிலான பாரா திறன் விளையாட்டு போட்டியில் இரு பதக்கங்களை வென்ற உசிலம்பட்டி இளைஞருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம்,…

டிசம்பர் 8, 2024