மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..!
மதுரை : நகராட்சி சர்வேயர் காலனியில், உள்ள புதிய அலுவலக கட்டிடத்தில் மண்டலம் 1 (கிழக்கு)பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற உள்ளது.…
மதுரை : நகராட்சி சர்வேயர் காலனியில், உள்ள புதிய அலுவலக கட்டிடத்தில் மண்டலம் 1 (கிழக்கு)பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற உள்ளது.…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி நகர வெள்ளாளர் உறவின்முறை சங்கத் தின் வ.உ.சி., ஐ.வி. அறக்கட்டளை சார்பாக மகளிருக்கு ஒரு மாத கால இலவச தையல் பயிற்சி…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் ஒரு கோடி மதிப்பீட்டில் பேரூராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், வணிகவரி மற்றும்…
சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், தமிழ்த்துறை மற்றும் அகத்தர உறுதி மையம் இணைந்து மாணவர் மேம்பாட்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், விவேகானந்த கல்லூரி…
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய் தொட்டிப்பாலம், ஆசிய கண்டத்தின் இரண்டாவது நீர் செல்லும் மிக நீளமான தொட்டி பாலம் என்ற பெருமை…
வாடிப்பட்டி : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அம்பேத்கர் 68வது ஆண்டு நினைவு தினம் வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பாக அனுசரிக்கப்பட்டது.…
சோழவந்தான்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மன்னாடிமங்கலம் கிராம ஊராட்சியில், பிரதம மந்திரி திட்ட ஊரக மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி…
சோழவந்தான் : மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பு கோவில் தெரு பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும்…
மதுரை. மதுரை மண்டலத்தில் நடத்தப்பட்டவுள்ள ஓவிய சிற்பக்கலைக் கண்காட்சிக்கு ஆர்வமுள்ள ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின்…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெயராம பாண்டியன்…