வளர்பிறை பஞ்சமியையொட்டி வராகியம்மனுக்கு சிறப்பு பூஜை..!
மதுரை: மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு வராகி அம்மன் சன்னதியில், சிறப்பு ஹோமங் களும் அதைத்…
மதுரை: மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு வராகி அம்மன் சன்னதியில், சிறப்பு ஹோமங் களும் அதைத்…
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் அருகில் உள்ள ஐயப்பன் திருக்கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு வைகை ஆற்றில் ஆராட்டு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு இன்று…
மதுரை : கணவரை உதறிவிட்டு கள்ளக்காதலுடன் அடிக்கடி பெண் மாயமானதால் அந்த பெண்ணின் இரண்டு குழந்தைகளை தந்தையிடம் ஒப்படைக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி…
அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம் உலகப் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டிற்கு முதன்மையான தெய்வமாக விளங்கக்கூடிய அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நேற்று…
சோழவந்தான்: சோழவந்தானில் ஆட்டோ ஓட்டுபவர் காசிமாயன். இவர் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச் சென்றபோது எதிரில் மணி பர்ஸ் ஒன்று கீழே கடந்துள்ளது. அந்த மணி பர்ஸை எடுத்த…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை சாலையில் குட்லாடம்பட்டி கொட்டமடைக்கி கண்மாய் கரை கீழ்புறத்தில் 36 அடி உயர லிங்க வடிவிலான…
மதுரை: மதுரை காளவாசலில், உள்ள பி.எம்.எஸ்.ஒ.ஐஏஎஸ் பயிற்சி இயக்கத்தின் சார்பாக வினாடி வினா திறனாய்வுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் மாணவிகள் பலர் சிறந்த திறனை கொண்டிருந்தனர்.…
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாகப்…
டேக்வாண்டோ போட்டியில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற உசிலம்பட்டி பள்ளி மாணவிகள். உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஜெயராஜ் நாடார்…
மதுரை: நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்த தினத்தை வைர விழா ஆண்டாகவும் திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டு சாதனைகளை தங்க வருடமாகவும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தங்கரதம்…