மதுரையில் பெய்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளநீர்..!

மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில். பலத்த டியூடர் மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் கடந்த பல தினங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கடுமையான வெப்பம்…

மே 7, 2025

உசிலம்பட்டியில் பெய்த பலத்த மழையால் நூற்றாண்டு புளியமரம் சாய்ந்தது..! போக்குவரத்து பாதிப்பு..!

உசிலம்பட்டி. உசிலம்பட்டியில் மழைக்கு முன் வீசிய சூறைக்காற்று காரணமாக மதுரை தேனி நெடுஞ்சாலையில் விழுந்த 100 ஆண்டு பழமையான புளிய மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வளிமண்டல கீழடுக்கு…

மே 7, 2025

சோழவந்தான் அருகே ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அய்யப்ப நாயக்கன்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழவை முன்னிட்டு முளைப்பாரி…

மே 7, 2025

மதுரையில் அதிமுக திண்ணைப் பிரசாரம்..!

மதுரை. மதுரை அருகே,சிவரக்கோட்டையில் அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார். திருமங்கலம் சட்டமன்ற…

மே 7, 2025

சோழவந்தான், பேரூர் தவெக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!

சோழவந்தான்: மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக மாவட்ட கழக செயலாளர் கல்லாணை ஆலோசனைக்கிணங்க ,மதுரை புறநகர் வடக்கு மாவட்டச்…

மே 6, 2025

இரும்பாடி பாலகிருஷ்ணாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திடீர் மூடல் : விவசாயிகள் பஸ் மறியல்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி மற்றும் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையங்களை எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென முடியாததால்…

மே 6, 2025

ஒரு கிராம மக்கள் இன்னொரு கிராமத்துக்குச் சென்று சாமி ஆடி அருள் வாக்கு கூறும் திருவிழா..!

அலங்காநல்லூர்: ஆண்டுதோறும் திருவிழா அன்று அதிசயமாக பசுமாடு கன்று ஈன்று பசுவின் (முதல் பால்) சீம்பால் சாமி ஆடிகளுக்கு பிரசாதமாக வழங்கும் நிகழ்வு: மதுரை மாவட்டம் ,…

மே 6, 2025

திருவேடகத்தில் மக்கள் தொடர்பு முகாம் : கலெக்டர் பங்கேற்பு..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் பிர்கா திருவேடகத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு,மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார்.…

மே 5, 2025

சூறைக்காற்றுடன் பலத்த மழை முருங்கை,பப்பாளி மரங்கள் சேதம்..! இழப்பீடு கோரும் விவசாயிகள்..!

உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி அருகே மழைக்கு முன் வீசிய சூரைக்காற்றின் காரணமாக 700 பப்பாளி மரங்கள், 50 முருங்கை மரங்கள் ஒடிந்து விழுந்து சேதமடைந்த சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை…

மே 5, 2025

சோழவந்தான் அருகே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா : பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அய்யப்பன் நாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள்…

மே 5, 2025