மதுரையில் சித்திரை பொருட்காட்சி : அமைச்சர் தொடக்கி வைத்தார்..!

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக ,தமுக்கம் மைதானத்தில் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி “அரசு பொருட்காட்சி-2025″யை…

மே 4, 2025

பாலமேட்டில் பொதுமக்கள் கூடும் இடத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி..!

சோழவந்தான். மதுரை மாவட்டம், பாலமேடு பேரூராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த பேரூராட்சியில், வாரம் தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை பாலமேடு பேரூராட்சி அருகே பேருந்து…

மே 4, 2025

விஜயநாராயணம் அருகே 800 கிலோ கஞ்சா எரிப்பு : மதுரை மாநகர கமிஷனர் தலைமையில் அதிரடி..!

மதுரை. மதுரை மாநகரத்தில் கைப்பற்றப்பட்ட 800 கிலோ கஞ்சா நெல்லையில் பாதுகாப்பாக அழிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம், நாங்குநேரி உட்கோட்டம், விஜயநாராயணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொத்தையடி கிராமத்தில்…

மே 4, 2025

முதலமைச்சருக்கு தொழிற்சங்க நிர்வாகி நன்றி..!

மதுரை: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கோரிக்கைகளை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று 1.1. 2025 முதல் 2% சதவீத அகவிலைப்படியை வழங்கியதற்கும், 1.10. 2025…

ஏப்ரல் 28, 2025

தாராப்பட்டியில் ஆபத்தான நிலையில் கழிவு நீர் கால்வாய் கான்கிரீட் : எங்கே போனார் இன்ஜினியர்? சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் கொடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர் இந்த கிராமத்தில் உள்ள எட்டாவது வார்டு பகுதியான நடுத்தெருவில்கழிவுநீர்…

ஏப்ரல் 28, 2025

வாடிப்பட்டியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பாக நீ மோர் பந்தல் ஆரோக்கிய…

ஏப்ரல் 28, 2025

மதுரையில் அனைத்து மகளிர் மேம்பாட்டு கழகம் சார்பில் மகளிர் தின விழா..!

மதுரை: மதுரையில் அனைத்து மகளிர் மேம்பாட்டு கழகம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கு…

ஏப்ரல் 27, 2025

அலங்காநல்லூர் ஸ்ரீ காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், சத்திர வெள்ளாளபட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் சித்திரை பெருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது. முன்னதாக, முகூர்தகால்…

ஏப்ரல் 27, 2025

மாநகர அரசு பேருந்து மீது கல் வீசி தாக்கிய வாலிபர் கைது..!

மதுரை: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமன் இவரது மகன் ரபீக் ராஜா (வயது 22). நேற்று திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே நின்ற போது,…

ஏப்ரல் 26, 2025

வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஒரு மணி நேர புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வாடிப்பட்டி வட்ட கிளை வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஒரு மணி நேரம் வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டம்…

ஏப்ரல் 26, 2025