சோழவந்தானில் தடை செய்யப்பட்ட கிரில் சிக்கன் உணவகத்துக்கு மீண்டும் அனுமதி : பொதுமக்கள் கொந்தளிப்பு..!

பொதுமக்களின் உயிருடன் விளையாடும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் தனியார் உணவகத்தில் கிரில் சிக்கன் வாங்கி…

மார்ச் 22, 2025

திருவேடகம், விவேகானந்த கல்லூரி முன்னாள் மாணவர் சங்க பாராட்டு விழா..!

மதுரை: சோழவந்தான் அருகே, திருவேடகம், விவேகானந்த கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் தேனி மண்டல பெருந்திரள் கூடல் 2025-ன் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு விழா கல்லூரி பிரார்த்தனைக் கூடத்தில்…

மார்ச் 22, 2025

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அரசு நிவாரணத் தொகை..!

மதுரை: மதுரை தெற்கு வட்டம், காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி கடந்த 14.10.2024 அன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில், இன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர்…

மார்ச் 22, 2025

வாடிப்பட்டியில் மத்திய அரசை கண்டித்து திமுக இளைஞர் அணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம்..!

சோழவந்தான்: மதுரை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக வாடிப்பட்டியில் இந்தி எதிர்ப்பு நிதி பகிர்வில் பாரபட்சம் தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆகியவற்றை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.…

மார்ச் 21, 2025

சாலையை ஆக்கிரமித்து மணல், செங்கல் வியாபாரம் : அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை..!

மதுரை: மதுரை பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலம் நேரு நகர் பிரதான சாலையில், பல ஆண்டுகளாக சாலையை ஆக்கிரமித்து மணல், ஜல்லி, செங்கல் உள்ளிட்ட கட்டுமான…

மார்ச் 21, 2025

பெண்கள் எழுச்சி இயக்கம் சாா்பில் மகளிா் தின கருத்தரங்கம் : சம ஊதியம் வழங்க வலியுறுத்தல்..!

மதுரை: ஆண் தொழிலாளா்களுக்கு வழங்குவதைப் போலவே, பெண் தொழிலாளா்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்று சா்வதேச மகளிா் தின கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. மதுரையில், பெண்கள் எழுச்சி…

மார்ச் 20, 2025

இலங்கையில் இருந்து அரிய வகை உயிரினங்கள் கடத்தல்..!

மதுரை: இலங்கையில் இருந்து மதுரை வந்த விமானத்தில் அரிய வகை வன உயிரினங்கள் (64) ஆமை ,பாம்பு, பல்லிகள் கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார். மதுரை…

மார்ச் 20, 2025

உசிலம்பட்டியில் கழிவு நீர் தேங்கும் அவலம் : தேங்கிய நீரில் பெண்கள் நாற்று நட்டு நூதன போராட்டம்..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சாக்கடை கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் வீடுகளில் தேங்கிய கழிவுநீரை வாளியில் இரைத்து வெளியேற்றும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதைக்கண்டித்து சாக்கடை நீரில்…

மார்ச் 19, 2025

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி பெருவிழா தேரோட்டம்..!

மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி பெருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனித்…

மார்ச் 19, 2025

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கற்றல் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

காரியாபட்டி: கிராமப்புற மாணவர்களிடையே தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஶ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அவுட்ரீச் திட்டத்தின் கீழ்…

மார்ச் 18, 2025