கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்..!

மதுரை: மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள பாலமந்திரம் மேல்நிலைப் பள்ளியில் ,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் கட்டடத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.…

ஜூன் 8, 2025

கல்வி மட்டுமே ஒருவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்: மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த்

மதுரை மாநகராட்சி சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆகிய பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின்…

ஜூன் 4, 2025

10,11,12ம் வகுப்பு மாணவிகளுக்கு மதுரை மேயர் பாராட்டு..!

மதுரை: மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் 2024-25 ஆம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல்…

மே 20, 2025

மதுரையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் துகளாக்கும் இயந்திரம்: மேயர் இந்திராணி பொன் வசந்த் துவக்கி வைத்தார்

சுற்றுச்சூழலை மாசு படுத்தும் பல்வேறு காரணிகளில் முக்கிய பங்கு வகிப்பது பிளாஸ்டிக் பொருட்களாகும். தற்போது அதன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் பாலிதீன் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளில்…

மார்ச் 29, 2025

மேயர் தலைமையில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்..!

மதுரை: பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாண்புமிகு…

மார்ச் 26, 2025

திருநகரில் இரண்டரை கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா: மேயர் அடிக்கல் நாட்டினார்

மதுரை, திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் அண்ணா பூங்கா வில் ரூபாய் இரண்டரை கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மதுரை மாநகராட்சி…

மார்ச் 13, 2025