தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதி வழங்கவில்லை எனில் போராட்டங்கள் தொடரும் : எம்.பி.தமிழ்ச்செல்வன்..!

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மாதரையில் உள்ள தனியார் மண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக உசிலம்பட்டி நகர் கழக செயலாளர் எஸ்.ஓ.ஆர். தங்கப்பாண்டியன்…

மார்ச் 30, 2025

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

மதுரை: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் நிலையூர் கைத்தறி நகர் பகுதியில் அனைத்து கட்சி கைத்தறி நெசவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ஐக்கிய கைத்தறி சங்க நெசவாளர்கள் தலைவர்…

பிப்ரவரி 25, 2025

பொதுமக்களின் ஒரு சாலை மறியலால் குடிநீருக்கு உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, நகரி பகுதியில் 3 மாதங்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி நேற்று காலை மதுரை திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில்…

ஜனவரி 30, 2025

பாகப்பிரிவினை பத்திர பதிவுக்கு லஞ்சம்: சார் பதிவாளர் உள்ளிட்ட 2 பேரிடம் விசாரணை..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் பாக பிரிவினை பத்திர பதிவிற்காக 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார்…

ஜனவரி 28, 2025

பசுமலை மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..!

மதுரை: மதுரை அருகே, பசுமலை மேல் நிலைப்பள்ளியில், தாளாளர் பெர்ணான்டஸ் ரத்தினராஜா வழிகாட்டுதலில் பள்ளி தலைமையாசிரியை மேரி, தலைமையில் மாணவர்களுக்கான சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. தெற்கு போக்குவரத்து…

ஜனவரி 28, 2025

தப்பிய குற்றவாளிகள் விபத்தில் சிக்கினர் : சிகிச்சை அளித்த தனிப்படை போலீசாருக்கு காவல் ஆணையர் பாராட்டு..!

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் தனிப்படை இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார், மதுரை கோவில்பட்டி பகுதியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் காரில் தப்பிச்…

ஜனவரி 27, 2025

சாலை விபத்தில் பெண் இறப்பு..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் மனைவி உயிரிழப்பு – கணவர் படுகாயம், விபத்து குறித்த சிசிடிவி…

ஜனவரி 23, 2025

மதுரையில் தமிழக முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்த முன்னாள் திருமங்கலம் எம்.எல்.ஏ., .!

மதுரையில் தமிழக முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்த முன்னாள் திருமங்கலம் எம் எல் ஏ. சோழவந்தான்: மதுரை சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு அரசு நலத்திட்டங்களில் கலந்து கொள்ள…

ஜனவரி 23, 2025

ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற பெண்கள் சாலை மறியல்..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை…

ஜனவரி 23, 2025

இறந்தவர் உடலை ஆபத்தான முறையில் அடக்கம் செய்யும் அவலம்..! பாலம் அமைக்க கோரிக்கை..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே மயானத்திற்கு செல்ல இரயில்வே பாதையின் குறுக்கே பாலம் இல்லாததால், இறந்தவர் உடலுடன் ஆபத்தான முறையில் இரயில் பாதையை கடந்து செல்லும் அவல நிலை…

ஜனவரி 21, 2025