மகளிர் சட்ட விழிப்புணர்வு முகாம்..!
வாடிப்பட்டி : தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மதுரை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு ஆணைப்படி வாடிப்பட்டி வட்ட சட்ட பணிக்குழு சார்பாக மகளிருக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்…
வாடிப்பட்டி : தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மதுரை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு ஆணைப்படி வாடிப்பட்டி வட்ட சட்ட பணிக்குழு சார்பாக மகளிருக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 6வது வார்டு புலி வீடு அருகில் சின்டெக்ஸ் தொட்டியுடன் கூடிய ஆழ்துளை குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் குழாயினை…
சோழவந்தான் : சோழவந்தானில் மாதாந்திர பராமரிப்பு என்று கூறி கடந்த 17ம் தேதி செவ்வாய்க்கிழமை சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மின்வாரியம் சார்பில் மின்தடை செய்யப்பட்டது.…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டுகடையில், அம்பேத்கரை அவதூறாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆதிதமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட…
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சூரக்குளம் கிராமத்தில் நெல் களம் மற்றும் நாடக மேடை அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. அதற்கான பூமி பூஜை திருப்பரங்குன்ற சட்டமன்ற…
மதுரை : மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் சுரேஷ். முகில் மீடியா நிறுவனத்தின் உரிமையாளரான டேவிட் சுரேஷ். நிறைய புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்து வருகிறார்.…
சோழவந்தானில் அமித்ஷாவை கண்டித்து வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சோழவந்தான்: சட்ட மாமேதை அம்பேத்கரை உள்துறை அமைச்சர் அமித்…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் கள்ளந்திரி பாசன பகுதி இரு போக விவசாயத்திற்காக நேற்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது வைகைப் பெரியாறு பாசன விவசாயிகள் இரண்டாம் போக பருவதற்கான…
மதுரை: மதுரை பாண்டி கோவில் ஜெ.ஜெ. நகர் வர சித்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விழாவிற்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகம் நடைபெற்றது. இதை அடுத்து,…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோயிலுடன் இணைந்த காளியம்மன் கோயில் பொங்கல் உற்சவ விழா நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியின் முன்னோட்ட நிகழ்ச்சியாக நடைபெறும் இந்த…