மழையால் கிணறுகளில் நீர் மட்டம் உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி..!
உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்தின் பயனாக சிறு மழைக்கே 30 ஆண்டுகளுக்கு பின் கிணறுகளில் ஊற்று நீர் உருவாகி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் –…
உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்தின் பயனாக சிறு மழைக்கே 30 ஆண்டுகளுக்கு பின் கிணறுகளில் ஊற்று நீர் உருவாகி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் –…
உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி அருகே புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு காளை உடல்நலக் குறைவால் உயிரிழப்பு – சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள் மேள தாளத்துடன் மாலை அணிவித்து இறுதி மரியாதை…
சோழவந்தான் : சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி என்று காரணம் கூறி மின்சார வாரியம் நேற்று காலை 9 மணிக்கு…
சோழவந்தான் : தமிழகத்தில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் ஒன்பது பேர் கொண்ட புதிதாக கிளைக் கழகம் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம்…
மதுரை: மதுரை மாவட்டத்தில், விதிகளை மீறி அபே ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை மாவட்டத்தில், சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், திருமங்கலம், உசிலம்பட்டி, செக்கானூரணி,…
சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தந்தை கஜராஜ் சாமி தரிசனம் செய்தார் இன்று மதியம் 11 மணி…
மதுரை : மதுரை, பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் தில்லை நடராஜன், வயது 52. இவர் மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள ஒரு கூட்டுறவு ரேஷன் கடையில்…
வாடிப்பட்டி: போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரைப்படி சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவின்படி, சுகாதாரதுறை செயலாளர் சுப்ரியா சாகு, உணவு பாதுகாப்பு…
உசிலம்பட்டி: வரும் சட்டமன்ற தேர்தலில், மதுரை மாவட்டத்தின் 10 தொகுதியிலும் வெற்றி பெறுவது உறுதி. அதில், உசிலம்பட்டி தொகுதி முதன்மையாக இருக்கும் என, துணை முதல்வர் உதயநிதி…
ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்த சாத்தியார் அணை – விவசாயிகள் மகிழ்ச்சி அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை…