சோழவந்தான் ஐயப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை : ஏராளமான பெண்கள் பங்கேற்பு..!
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு…
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு…
விக்கிரமங்கலம் அருகே திடீர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் நிவாரண உதவி வழங்கினார் சோழவந்தான்: விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர்…
அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் அம்பேத்கர் மாலை நேர படிப்பக கட்டிடத்தை கட்ட அனுமதி மறுக்கும் வருவாய்த்துறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கண்டன…
மதுரை: மதுரை மாநகராட்சி வைகை ஆற்றில் இருந்து பனையூர் வாய்க்கால் வழியாக தெப்பக்குளத்திறகு உபரிநீர் செல்லும் பகுதிகளில் மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கணேஷ், மாவட்ட ஆட்சித்…
மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் 2-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள்…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சின்னஊர்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளையொட்டி ஒன்றிய செயலாளர் வக்கீல் கோடீஸ்வரன் தலைமையில் அங்குள்ள…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணை சில மாதங்களுக்கு முன் பெய்த பருவமழை காரணமாக…
உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி அருகே தொடர் மழை பெய்து குடியிருப்பு பகுதி மற்றும் அரசு பள்ளி, ரேசன் கடையை மழைநீர் சூழ்ந்ததால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மதுரை…
மதுரை: மதுரை மாவட்டத்தில், கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல இடங்களில் சாலைகள் மோசமாகி பள்ளமும் மேடுமாக மாறியுள்ளது. அதனால் மழைநீர் சாலையில்…
மதுரை : மதுரை வடக்கு மாவட்டம், கிழக்கு தொகுதியில், மேற்கு ஒன்றிய குலமங்கலத்தில் தமிழக வெற்றி கழக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா…