மகாகவி பாரதி பணியாற்றிய சேதுபதி பள்ளியில் பிறந்தநாள் கோலாகலம்..!
மதுரை : மகாகவி பாரதி பாரதியார் அவர்களின் 143 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவர் பணியாற்றிய, மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது திருவுருவ…
மதுரை : மகாகவி பாரதி பாரதியார் அவர்களின் 143 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவர் பணியாற்றிய, மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது திருவுருவ…
உசிலம்பட்டி : ஊரணி மற்றும் ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற புகார்களுக்காக காத்திருக்காமல், சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களே நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும் என உசிலம்பட்டியில்…
மதுரை : மது போதையில் அரசு பேருந்து நடத்துனர் கட்டு கட்டாய் பயணிகளுக்கு வழங்க வேண்டிய பஸ் டிக்கெட்டுகளுடன் சாலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை…
சோழவந்தான்: நாடு முழுவதும் டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இதன் அடிப்படையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மனித…
சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சி வடகாடு பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவர், மன்னாடிமங்கலம் ஊராட்சி தாமோதரன்பட்டி, நாகமலை அடிவாரத்தில் சுமார் 20…
மதுரை: ஜனவரி முதல் வாரத்தில் 5000 இந்து காட்டு நாயக்கர் சமுதாய மக்களை திரட்டி மதுரை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.…
அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பிள்ளையார் நத்தம் கிராமத்தில் ஆப்பிள் ஜல்லிக்கட்டு காளை நினைவாக மாவட்ட அளவிலான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இந்த…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி 18 வது வார்டு மேட்டு நீரேத்தான் தென்னிலை நாட்டு கள்ளர் சங்கம் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, முன்னாள்…
உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில், முறையான சாக்கடை கால்வாய் வசதி செய்துதரக் கோரி நகராட்சி அதிமுக கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…
மதுரை : மதுரை அருகே சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே அரட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம்…