மதுரையில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்…!
மதுரை : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நில அளவையர் பணிச் சுமையை குறைக்க வேண்டும்,…
மதுரை : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நில அளவையர் பணிச் சுமையை குறைக்க வேண்டும்,…
சோழவந்தான்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, கச்சைகட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எல்லையூர் கிராமம். இந்த கிராமம் குட்லாடம்பட்டி அருவிக்கு கீழே சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம்…
அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் தெரிவித்துள்ளார். சட்டசபை கூட்டம் இன்று…
உசிலம்பட்டி : உலக அளவிலான பாரா திறன் விளையாட்டு போட்டியில் இரு பதக்கங்களை வென்ற உசிலம்பட்டி இளைஞருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம்,…
மதுரை : நகராட்சி சர்வேயர் காலனியில், உள்ள புதிய அலுவலக கட்டிடத்தில் மண்டலம் 1 (கிழக்கு)பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற உள்ளது.…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி நகர வெள்ளாளர் உறவின்முறை சங்கத் தின் வ.உ.சி., ஐ.வி. அறக்கட்டளை சார்பாக மகளிருக்கு ஒரு மாத கால இலவச தையல் பயிற்சி…
மதுரை: விடுதலை சிறுத்தைகள் மதச்சார்பற்ற கூட்டணி. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் விசிக இடம் பெற்றுள்ளது. மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சித்தலைவர் தொல் திருமாவளவன்…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் ஒரு கோடி மதிப்பீட்டில் பேரூராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், வணிகவரி மற்றும்…
சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், தமிழ்த்துறை மற்றும் அகத்தர உறுதி மையம் இணைந்து மாணவர் மேம்பாட்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், விவேகானந்த கல்லூரி…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பாக அம்பேத்கர் நினைவு தினம் மனித உரிமை நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அம்பேத்கர்…