உசிலம்பட்டி 58 கால்வாய் தொட்டிபாலத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் : நிபுணர் குழுவினர் நேரில் ஆய்வு..!
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய் தொட்டிப்பாலம், ஆசிய கண்டத்தின் இரண்டாவது நீர் செல்லும் மிக நீளமான தொட்டி பாலம் என்ற பெருமை…
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய் தொட்டிப்பாலம், ஆசிய கண்டத்தின் இரண்டாவது நீர் செல்லும் மிக நீளமான தொட்டி பாலம் என்ற பெருமை…
வாடிப்பட்டி : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அம்பேத்கர் 68வது ஆண்டு நினைவு தினம் வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பாக அனுசரிக்கப்பட்டது.…
சோழவந்தான்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மன்னாடிமங்கலம் கிராம ஊராட்சியில், பிரதம மந்திரி திட்ட ஊரக மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி…
சோழவந்தான் : மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பு கோவில் தெரு பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும்…
விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பு கிராம மக்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராடடம் நடத்தினர். மதுரை விமான நிலையம் 633.17…
மதுரை. மதுரை மண்டலத்தில் நடத்தப்பட்டவுள்ள ஓவிய சிற்பக்கலைக் கண்காட்சிக்கு ஆர்வமுள்ள ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின்…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெயராம பாண்டியன்…
மதுரை: மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு வராகி அம்மன் சன்னதியில், சிறப்பு ஹோமங் களும் அதைத்…
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் அருகில் உள்ள ஐயப்பன் திருக்கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு வைகை ஆற்றில் ஆராட்டு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு இன்று…
மதுரை : கணவரை உதறிவிட்டு கள்ளக்காதலுடன் அடிக்கடி பெண் மாயமானதால் அந்த பெண்ணின் இரண்டு குழந்தைகளை தந்தையிடம் ஒப்படைக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி…