உலக சமாதான ஆலயத்தின் ஞானோதய தின விழா..!

மதுரை : மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரி அருகே உள்ள உலக சமாதான ஆலயத்தில், குருபிரான் ஞானவள்ளல் பரஞ்சோதி மகானின் 113 வது ஞானோதய தினவிழா மற்றும்…

டிசம்பர் 2, 2024

அலங்காநல்லூர் அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிறந்த நாளையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்னஊர்சேரி மற்றும் எர்ரம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் திமுக…

டிசம்பர் 1, 2024

மதுரை காவல் ஆய்வாளர் நாராயணசாமிக்கு பணி நிறைவு பாராட்டு விழா..!

மதுரை : மதுரை மாவட்டம், ஒத்தக்கடையைச் சேர்ந்த சிறப்பு காவல் ஆய்வாளர் நாராயணசாமி, தமிழ்நாடு காவல் துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றி, காவல் துறை கண்காணிப்பாளரால் நூற்றுக்கும்…

டிசம்பர் 1, 2024

சோழவந்தான் அருகே சி.புதூரில் தமிழ்நாடு அரசின் சிறப்பு மருத்துவ முகாம்..!

சோழவந்தான் : சோழவந்தான் அருகே சி.புதூர் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி…

டிசம்பர் 1, 2024

மதுரை, மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளியின் 4 வது விளையாட்டு விழா..!

மதுரை : மதுரை ஏற்குடி அச்சம்பத்து எஸ்.வி.கே.நகர் அருகே உள்ள மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக, 4வது ஸ்போர்ட்ஸ் டே விழா கொண்டாடப்பட்டது. செல்வி…

டிசம்பர் 1, 2024

மதுரையில் மாஸ் கிளீனிங் தூய்மை பணி: ஆய்வு செய்தார் மேயர் இந்திராணி

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.69 பொன்மேனி முனியாண்டி கோவில் பகுதியில் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்வதை, மேயர் இந்திராணி பொன்வசந்த் இன்று (30.11.2024) நேரில்…

நவம்பர் 30, 2024

மதுரையில் சாலை விதி மீறும் ஆட்டோக்கள்: கண்டு கொள்ளாத போலீசார்

மதுரை நகரில் சாலை விதியை மீறும் ஆட்டோக்களை போலீசார் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். மதுரை நகரில் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு…

நவம்பர் 30, 2024

பெங்கல் புயல் எதிரொலி : சென்னை சென்ற விமானம் மீண்டும் மதுரை திரும்பியது..!

மதுரை: மதுரையில் இருந்து சென்னை சென்ற இண்டிகோ விமானம் சென்னையில் வானிலை காரணமாக தரையிறக்க முடியாமல், மீண்டும் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. பெங்கல் புயல் எதிரொலி…

நவம்பர் 30, 2024

உசிலம்பட்டியில் 2 ஆயிரம் கடைகள் அடைத்து வணிகர்கள் போராட்டம்

உசிலம்பட்டியில் வணிக பயன்பாட்டில் உள்ள கடைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக் கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உசிலம்பட்டியில் சுமார் 2000 கடைகளை அடைத்து வணிகர்கள் சங்கத்தினர்…

நவம்பர் 29, 2024

மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் மூர்த்தி

மதுரை மாநகராட்சி பரசுராம் பட்டியில் , புதிதாக கட்டப்பட்டுள்ள மண்டலம் 1 (கிழக்கு) அலுவலக கட்டிடத்தை  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.…

நவம்பர் 29, 2024