பொது கலந்தாய்வு இடமாறுதல் : மாறுதல் ஆணைகள் வழங்கிய அமைச்சர்..!
மதுரை. தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர்.கோ.வி. செழியன், மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி கூட்டரங்கில் உயர்கல்வி துறையின், அரசு கலை அறிவியல் மற்றும்…
மதுரை. தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர்.கோ.வி. செழியன், மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி கூட்டரங்கில் உயர்கல்வி துறையின், அரசு கலை அறிவியல் மற்றும்…
சோழவந்தானில் மாணவிகளின் நலன் கருதி கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள்…
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி, செம்மினிபட்டி ஊராட்சி புது காலணி பகுதியில்,150 குழாய் இணைப்புகள் உள்ளது, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரே ஒரு மேல்நிலை…
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி போடிநாயக்கன்பட்டி புனித சார்லஸ் உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் 20 பேர் கன்னியாகுமரி யில், லெமூரியா அடிமுறை சிலம்பம்…
மதுரை: மதுரை, சோழவந்தான் அக்ரஹாரம், தென்கரை அக்ரஹாரம் மற்றும் கொடிமங்கல அக்ரஹாரத்தில், ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ தர வேங்கடேச ஐயாவால் உஞ்சவிருத்தி பஜனை நடைபெற்றது. உஞ்சவிருத்தி…
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக சின்ன உடைப்பு கிராம மக்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக சின்ன உடைப்பு கிராமத்தில்…
மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, சங்காபிஷேகம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் 1008 சங்காபிஷேகமும் , மதுரை மூர்த்தீஸ்வரர் ஆலயத்தில்…
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாகப் பெற்று…
அலங்காநல்லூர் அருகே அமைச்சர் மூர்த்தியை வரவேற்க ஊன்றிய கொடிக்கம்பத்தால் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, பாறைப்பட்டி ஊராட்சியில்,…
மதுரை ,ஜெ. ஜெ. நகரில் அமைந்துள்ளது அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தில் நடராஜர் சிவகாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருக்கோவிலில் அமைந்துள்ள நடராஜர் மற்றும்…