அண்ணாமலையார் கோவிலில் மஹாளய அமாவாசையையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

அண்ணாமலையார் கோவிலில் மஹாளய அமாவாசையையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை, போளூர், ஆரணியில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

செப்டம்பர் 22, 2025

மகாளய அமாவாசை: மோகனூர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் தர்ப்பணம் செய்து வழிபாடு

புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தை, ஆடி, புரட்டாசி…

செப்டம்பர் 21, 2025

மகாளய அமாவாசை எதிரொலி: நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ. 28.75 லட்சம் காய்கறிகள் விற்பனை

இன்று புரட்டாசி மகாளய அமாவாசை நாளில், நாமக்கல் உழவர் சந்தையில் ஒரே நாளில் சுமார் 66 டன் காய்கறிகள், ரூ. 28.75 லட்சம் மதிப்பில் விற்பனையானது. நாமக்கல்…

செப்டம்பர் 21, 2025