பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய சமண சிற்பம்: புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாளக் கோட்டையூரில் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் வெள்ளாளக் கோட்டையூர் பெரிய கண்மாயின் கரையோரம் உள்ள கருவேலமரக் காட்டில் முட்புதருக்குள் ஒரு சிற்பம் கிடப்பதாக பொதுக்காப்பீட்டு நிறுவன மேலாளர் நலங்கிள்ளி…

ஜூலை 28, 2025