மாணவர்களிடம் தலைமை பண்பை வளர்க்க 1,013 அரசு பள்ளிகளில் மகிழ் முற்றம் துவக்கம்..!
நாமக்கல்: அரசு பள்ளி மாணவர்களிடையே தலைமை பண்பை வளர்க்கும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 1,013 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், மகிழ் முற்றம் துவக்க…

