மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் வாசலிலே கோலத்தில் நடுவே பூசணிப்பூ
திருவண்ணாமலையில் மார்கழி மாதம் தொடங்கியதையடுத்து வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு பூசணி பூ வைத்து அழகுப்படுத்தி மார்கழியை வரவேற்றனர் பஞ்சபூத திருத்தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும்…

