குடிநீா் என நினைத்து தின்னா் குடித்த மாணவா்கள், அரசு மருத்துவமனையில் அனுமதி

வந்தவாசி அருகே குடிநீா் என நினைத்து தவறுதலாக பெயிண்ட் தின்னரை குடித்த அங்கன்வாடி மாணவா்கள் 3 போ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி…

அக்டோபர் 10, 2025