அடிப்படை வசதி தான் செய்து தரல, மனு வாங்க கூட ஆள் இல்லையே?: பொதுமக்கள் குமுறல்
தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் குடிநீரில் விஷ ரசாயனம் கலக்கின்ற நிறுவனம்…


