வெறி நாய்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க வலியுறுத்தி கருப்புத் துணியால் கண்களை கட்டிக்கொண்டு தென்காசி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

தென்காசியில் துரத்தி துரத்தி கடிக்கும் வெறி நாய்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க வலியுறுத்தி கருப்புத் துணியால் கண்களை கட்டிக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால்…

ஆகஸ்ட் 18, 2025

நாமக்கல்லில் தெருக்களில் திரியும் வெறிநாய்களைப் பிடித்து கருணைக்கொலை செய்ய வேண்டும்: மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வேண்டுகோள்

நாமக்கல் நகரில் திரியும் வெறிநோய் தாக்கிய நாய்களைப் பிடித்து கருனைக்கொலை செய்ய வேண்டும் என மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வேண்டுகோள் விடுத்தார். நாமக்கல் மாநகராட்சி…

ஆகஸ்ட் 1, 2025