சிறுதானிய சாகுபடியில் நாமக்கல் மாவட்டம் மாநிலத்தில் இரண்டாமிடம்: கலெக்டர் தகவல்
நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில், வேளாண்மைத் துறையின் சார்பில், மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா நடைபெற்றது. விழாவை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி பேசியதாவது:…

