மாடவீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி : தொடங்கி வைத்த அமைச்சர்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் இரண்டாம் கட்ட கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அமைக்கிறது தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட…

பிப்ரவரி 15, 2025

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன கலந்தாய்வு கூட்டம் : அமைச்சர் பங்கேற்பு..!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சிறப்பான வகையில் தரிசனம் செய்யும் பொருட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்…

பிப்ரவரி 14, 2025

இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணி : தொடங்கி வைத்த அமைச்சர் வேலு..!

திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம் ஊராட்சியில், இலங்கைத் தமிழா்களுக்கான மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகள் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, சட்டப்பேரவை துணை சபாநாயகர்…

பிப்ரவரி 14, 2025

பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் : அமைச்சர் ஆய்வு..!

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக அமைந்திருப்பது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். நினைக்க முக்தி தரும் இத்திருக்கோயிலில் தரிசிக்க வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…

பிப்ரவரி 11, 2025

திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர் வேலு..!

திருவண்ணாமலையில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரும் தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளருமான வேலு தலைமையில் திருவண்ணாமலை நகரினில் தூய்மைப்படுத்தும் நோக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு…

பிப்ரவரி 10, 2025

ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி 4வழி சாலை அமைப்பு பணி : அமைச்சர் துவக்கம்..!

நாமக்கல் : ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி நான்கு வழி சாலை அமைக்கம் திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, கரட்டுப்பாளையத்தில்,…

ஜனவரி 31, 2025

நிலச்சரிவில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் வழங்கிய அமைச்சர்..!

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகளை இழந்த 20 குடும்பங்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு  தற்காலிக குடியிருப்புகளை திறந்து…

ஜனவரி 21, 2025

ரூ 100 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் : தொடங்கி வைத்த அமைச்சர்..!

திருக்கோவிலூர் ஆசனூர் சாலை ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் இரு வழிச்சாலையில் இருந்து நான்கு வழி சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி…

ஜனவரி 19, 2025

திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாட வீதியில் போக்குவரத்திற்கு தடை..!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மாட வீதிகளில் போக்குவரத்தை தடை செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. இந்த…

ஜனவரி 18, 2025

பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவப் பொங்கல் விழா : அமைச்சா் பங்கேற்பு..!

சே.கூடலூா் ஊராட்சியில் உள்ள பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், சே.கூடலூா் ஊராட்சியில் உள்ள பெரியாா் நினைவு…

ஜனவரி 17, 2025