போளூர் ரயில்வே மேம்பாலம் : திறந்து வைத்த அமைச்சர் வேலு..!
போளூர் ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்து அதன் தொடர்ச்சியாக போளூர் ரயில்வே மேம்பாலம் வழியாக புதிய 5 பேருந்து வழித்தடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கொடியசைய்து தொடங்கி…
போளூர் ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்து அதன் தொடர்ச்சியாக போளூர் ரயில்வே மேம்பாலம் வழியாக புதிய 5 பேருந்து வழித்தடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கொடியசைய்து தொடங்கி…
திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி வளாகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பாரதிதாசன் 135வது பிறந்த நாள் விழா மற்றும் கவியரங்கம் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்…
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி கிரிவலம் என்பது மிகவும் புகழ்பெற்றது. மாதா மாதம் வரும்…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த பஜார் வீதியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் கலசபாக்கத்தில் புதிதாக கலைஞர் நூலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் இரண்டாம் கட்ட கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அமைக்கிறது தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சிறப்பான வகையில் தரிசனம் செய்யும் பொருட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்…
திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம் ஊராட்சியில், இலங்கைத் தமிழா்களுக்கான மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகள் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, சட்டப்பேரவை துணை சபாநாயகர்…
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக அமைந்திருப்பது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். நினைக்க முக்தி தரும் இத்திருக்கோயிலில் தரிசிக்க வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…
திருவண்ணாமலையில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரும் தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளருமான வேலு தலைமையில் திருவண்ணாமலை நகரினில் தூய்மைப்படுத்தும் நோக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு…
நாமக்கல் : ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி நான்கு வழி சாலை அமைக்கம் திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, கரட்டுப்பாளையத்தில்,…