கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில், நல் மகப்பேறு கிடைக்க வாழ்த்து தெரிவித்த அமைச்சர் காந்தி

காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு நல் மகப்பேறு கிடைக்க வாழ்த்துக்கள் தெரிவித்தார். தமிழக…

மார்ச் 13, 2025

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி கூட்டுறவு சங்க வளாகத்தினை புனரமைக்கும் பணி: அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்.

பட்டு நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் 40க்கும் மேற்பட்ட அரசு பட்டு கூட்டுறவு சங்கங்கள் தமிழ்நாடு அரசு கைத்தறித் துறையின் சார்பாக செயல்பட்டு வருகிறது. அவ்வகையில், மிகவும்…

மார்ச் 8, 2025

காஞ்சிபுரத்தில் 3வது புத்தக கண்காட்சி..!

சிறப்பு பூஜைகளுடன் 3வது காஞ்சிபுரம் புத்தக கண்காட்சியினை தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி , ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட…

ஜனவரி 31, 2025

துரைமுருகன் வீட்டு சோதனை டிவியில் பார்த்து அறிந்து கொண்டேன் : அமைச்சர் காந்தி..!

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை குறித்த தகவல் டிவியில் பார்த்து மட்டுமே அறிந்து கொண்டேன் என அமைச்சர் காந்தி தெரிவித்தார். ஏரிகள் மாவட்டம் எனக்…

ஜனவரி 3, 2025

புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி: மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டை வழங்கிய அமைச்சர் காந்தி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 53 கல்லூரிகளை சேர்ந்த 248 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்வில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.…

டிசம்பர் 30, 2024

பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா: அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்

தமிழக பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொணரும் வகையில் கலை திருவிழா நடத்தி வருகிறது. வட்டார , மண்டல அளவில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அதன்பின் மாவட்ட அளவில்…

நவம்பர் 11, 2024