மதுரையில் சித்திரை பொருட்காட்சி : அமைச்சர் தொடக்கி வைத்தார்..!

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக ,தமுக்கம் மைதானத்தில் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி “அரசு பொருட்காட்சி-2025″யை…

மே 4, 2025

புதிய தார்சாலை அமைக்கும் பணி : அமைச்சர் பூஜை போட்டு துவக்கி வைப்பு..!

மதுரை: மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 73 வது வார்டு முத்துப்பட்டி அழகப்பா நகர் பிரதான சாலையில் புதிய சாலை அமைக்கும் பணி ஆனது வணிக மற்றும்…

ஏப்ரல் 12, 2025

உசிலம்பட்டியில் மூக்கையா தேவருக்கு விரைவில் மணிமண்டபம் : அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி ..!

உசிலம்பட்டி: பி.கே.மூக்கைத்தேவரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடம் மற்றும் உசிலம்பட்டி பசும்பொன்…

ஏப்ரல் 4, 2025

மதுரையில் புதிய பஸ் சேவை : அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைப்பு..!

மதுரை: மதுரை மாவட்டம், 36 புதிய பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். மதுரை டாக்டர்எம்ஜிஆர் பேருந்து நிலைய வளாகத்தில்…

மார்ச் 24, 2025

வாடிப்பட்டியில் மத்திய அரசை கண்டித்து திமுக இளைஞர் அணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம்..!

சோழவந்தான்: மதுரை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக வாடிப்பட்டியில் இந்தி எதிர்ப்பு நிதி பகிர்வில் பாரபட்சம் தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆகியவற்றை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.…

மார்ச் 21, 2025

மதுரை நகர பகுதியில் வசிப்பவர்களுக்கு விரைவில் பட்டா : அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

மதுரை மாவட்டம், கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி 11 ஊராட்சிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.434.24 இலட்சம் மதிப்பீட்டில் நிறைவுற்ற திட்டப்…

மார்ச் 13, 2025

அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தை குளத்தில் சிறு விளையாட்டு மைதானம் திறப்பு விழா..!

அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் ,சின்ன இலந்தை குல கிராமத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக முதலமைச்சர் சிறு விளையாட்டு…

மார்ச் 4, 2025

முதல்வர் திறந்த மருந்தகங்களை அமைச்சர்கள் குத்துவிளக்கேற்றி விற்பனை தொடக்கம்..!

மதுரை: தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 ‘முதல்வர் மருந்தகங்களை’ காணொலி வாயிலாக திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, மதுரை மாநகராட்சி செனாய் நகரில் உள்ள…

பிப்ரவரி 24, 2025

மதுரை ஆலத்தூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி..!

மதுரை: மதுரை மாவட்டம் ஆலத்தூர், பி.ஆர்.மகாலில் , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை,  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை…

பிப்ரவரி 22, 2025

அருப்புக்கோட்டையில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் : அமைச்சர்கள் திறந்து வைத்தனர்..!

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், ம.ரெட்டியபட்டியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை…

பிப்ரவரி 16, 2025