வாடிப்பட்டியில் மத்திய அரசை கண்டித்து திமுக இளைஞர் அணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம்..!

சோழவந்தான்: மதுரை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக வாடிப்பட்டியில் இந்தி எதிர்ப்பு நிதி பகிர்வில் பாரபட்சம் தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆகியவற்றை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.…

மார்ச் 21, 2025

மதுரை நகர பகுதியில் வசிப்பவர்களுக்கு விரைவில் பட்டா : அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

மதுரை மாவட்டம், கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி 11 ஊராட்சிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.434.24 இலட்சம் மதிப்பீட்டில் நிறைவுற்ற திட்டப்…

மார்ச் 13, 2025

அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தை குளத்தில் சிறு விளையாட்டு மைதானம் திறப்பு விழா..!

அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் ,சின்ன இலந்தை குல கிராமத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக முதலமைச்சர் சிறு விளையாட்டு…

மார்ச் 4, 2025

முதல்வர் திறந்த மருந்தகங்களை அமைச்சர்கள் குத்துவிளக்கேற்றி விற்பனை தொடக்கம்..!

மதுரை: தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 ‘முதல்வர் மருந்தகங்களை’ காணொலி வாயிலாக திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, மதுரை மாநகராட்சி செனாய் நகரில் உள்ள…

பிப்ரவரி 24, 2025

மதுரை ஆலத்தூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி..!

மதுரை: மதுரை மாவட்டம் ஆலத்தூர், பி.ஆர்.மகாலில் , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை,  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை…

பிப்ரவரி 22, 2025

அருப்புக்கோட்டையில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் : அமைச்சர்கள் திறந்து வைத்தனர்..!

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், ம.ரெட்டியபட்டியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை…

பிப்ரவரி 16, 2025

அலங்காநல்லூர், கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டி : அமைச்சர் தொடங்கி வைப்பு..!

மதுரை: அலங்காநல்லுார் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி, காலை 7:00 மணியளவில் கொடி…

பிப்ரவரி 16, 2025

வாடிப்பட்டியில் பேரறிஞர் அண்ணா நினைவு தின அமைதி பேரணி : அமைச்சர் மூர்த்தி அறிக்கை

மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் வாடிப்பட்டியில் பேரறிஞர் அண்ணா நினைவு தின அமைதி பேரணி நடைபெறும் என மாவட்ட செயலாளர், அமைச்சர் மூர்த்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்…

பிப்ரவரி 1, 2025

மதுரை கள்ளழகர் கோவிலில் முழு நேர அன்னதானத் திட்டம் .

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில், முழு நேர அன்னதான திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கள்ளழகர் கோவிலில்…

டிசம்பர் 26, 2024

அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களை வழங்கிய அமைச்சர் மூர்த்தி

மதுரை மாவட்டம் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 1,052 பயனாளிகளுக்க ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் 29 சிறந்த கூட்டுறவு சங்கங்களை…

நவம்பர் 20, 2024