இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணி, மறுவாழ்வு முகாம்: அமைச்சர் நாசர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், கஸ்தம்பாடி இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாம் கட்டுமானப் பணிகளை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சா் ஆவடி நாசா் ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில்…

