கார்த்திகை தீபத்திருவிழா, மலையேற பக்தர்களுக்கு அனுமதி உண்டா? அமைச்சர் விளக்கம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த வருடத்திற்கான கார்த்திகை தீபத்…

நவம்பர் 19, 2025

அண்ணாமலையார் கோயில் தரிசன கட்டணம் உயர்ந்த முடிவு: அமைச்சர் தகவல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரேக் தரிசனம் முடியை கொண்டு வர இருக்கிறோம் திருக்கோவிலில் தரிசன நேரத்தை நீட்டிக்க இருக்கிறோம் . மேலும் ரூபாய் 50 தரிசன கட்டணத்தை…

ஜூலை 18, 2025

வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு நிகழ்வுக்கு செல்வப் பெருந்தகைக்கு அனுமதி மறுப்பா? அமைச்சர் விளக்கம்

ஸ்ரீபெரும்புதூர் வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு நிகழ்வுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் அது குறித்து இந்து…

ஜூலை 8, 2025

திருவிழா ஆய்வுக் கூட்டம்: அமைச்சர்கள் பங்கேற்பு..!

மதுரை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு , தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்…

ஏப்ரல் 20, 2025

மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயிலில் ரூ.1.36 கோடி மதிப்பில் திருப்பணி: அமைச்சர் சேகர்பாபு அனுமதி

மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயிலில் ரூ. 1.36 கோடி மதிப்பில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்க, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அனுமதி அளித்தார். நமக்கல் மாவட்டம் மோகனூரில், காவிரி…

பிப்ரவரி 3, 2025

கட்டளைதாரர்கள் உபயதாரர்களுக்கு தீபத் திருவிழாவில் முக்கியத்துவம்: அமைச்சர் சேகர் பாபு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

நவம்பர் 13, 2024