செங்கத்தில் நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரம் மிலத் நகர் மசூதியில் நகர மன்ற தலைவர் சாதிக் பாஷா தலைமையில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரம் மிலத் நகர் மசூதியில் நகர மன்ற தலைவர் சாதிக் பாஷா தலைமையில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…
செங்கம் அருகே ரூபாய் 65 கோடியில் திட்ட பணிகளை செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிரி பூமி பூஜையை செய்து தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கண்ணாக்குருக்கை – சேரந்தாங்கல் பகுதியில் 100- கி.வா திறன் கொண்ட மின்மாற்றியினை மக்கள் பயன்பாட்டிற்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி தொடங்கி…
ஜவ்வாது மலை ஒன்றியத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடங்கள் மற்றும் அங்கன்வாடி மையக் கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் கிரி திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்…
செங்கம் அருகே சுமார் ரூபாய் 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.…
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் புயல் மழையால் ஏராளமான பொதுமக்கள் பாதிப்படைந்தனர் இந்நிலையில் செங்கம் தொகுதியில்…