அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேசிய மற்றும் மாநில போட்டிகளுக்கு தேர்வு

தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளுக்கு, அணியாரபுரம் அரசு பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2025-26ம் கல்வி ஆண்டில், அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்…

நவம்பர் 19, 2025

விவசாய தோட்டத்தில் புகுந்து தெருநாய்கள் கடித்து 17 ஆடுகள் பலி: மோகனூர் பகுதி விவசாயிகள் அச்சம்

விவசாய தோட்டத்தில் புகுந்த தெருநாய்கள் கடித்து குதறியதில் 17 ஆடுகள் உயிரிழந்தன. இச்சம்பவம், மோகனூர் பகுதி விவசாயிகள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம்,…

செப்டம்பர் 8, 2025

கோழிப்பண்ணையில் கான்கிரீட் போடும்போது மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

மோகனூர் அருகே கோழிப்பண்ணையில் கான்கிரீட் போடும்போது, மின்சாரம் பாய்ந்து, ஜார்கண்ட் மாநில கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார். ஜார்கண்ட் மாநிலம், தன்பாத் மாவட்டம், மகாராஜ்கஞ்ச்சை சேர்ந்தவர் அப்துல்மதீன்…

மே 25, 2025