தை மாத அமாவாசையையொட்டி மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் பொதுமக்கள் தர்ப்பணம் செய்து வழிபாடு
தை மாதம் அமாவாசையையொட்டி, மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசைகளில் முன்னோர்களுக்கு…


