பறவைக்காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கோழிப் பண்ணையாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை

கேரளாவில் தாக்கம் ஏற்பட்டுள்ள பறவைக்காய்ச்சல் நோய், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு பரவாத வகையில், பண்ணையாளர்கள் முன்னெச்சரிக்கை மேற்கொள்ள எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.…

ஜனவரி 3, 2026

சிப்காட் திட்டம் ரத்து செய்ய கோரி கால்நடைகளுடன் விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்

நாமக்கல் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆடு, மாடு கால்நடைகளுடன், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளனர்.…

ஜனவரி 2, 2026

மணப்பள்ளி முனியப்பன் கோயில் திருவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

மோகனூர் அருகில் உள்ள மணப்பள்ளி முனியப்பன் கோயில் திருவிழா 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது, மணப்பள்ளி முனியப்பன் கோயில் திருவிழாவில், முதல் நாள் நிகழ்வாக மாரியம்மனுக்கு காவிரி…

ஜனவரி 1, 2026

சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன. 2 முதல் சாகும் வரை உண்ணாவிரதம்: விவசாயிகள் அறிவிப்பு

நாமக்கல் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் ஜன. 2 முதல், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.…

டிசம்பர் 29, 2025

மோகனூரில் ரூ.13.48 லட்சம் மதிப்பில் ரோடு அமைக்கும் பணியை துவக்கி வைத்த எம்.பி.

மோகனூர் பகுதியில் ரூ. 13.48 லட்சம் மதிப்பில் ரோடு அமைக்கும் பணிகளை, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் துவக்கி வைத்தார். மோகனூர் தாலுகா, பரளி ஊராட்சி பகுதியில், மண்…

நவம்பர் 17, 2025

மோகனூரில் ரூ. 7 லட்சம் மதிப்பில் உயர்மின் கோபுர விளக்கு: எம்.பி. துவக்கி வைத்தார்

மோகனூரில் ரூ. 7.29 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுர விளக்கை எம்.பி., மாதேஸ்வரன் துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, அணியாபுரம் என்.பி.எஸ். நகரில்,…

நவம்பர் 9, 2025

மகாளய அமாவாசை: மோகனூர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் தர்ப்பணம் செய்து வழிபாடு

புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தை, ஆடி, புரட்டாசி…

செப்டம்பர் 21, 2025

அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் நல் விருந்து திட்டம் துவக்க விழா

அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின், பள்ளி மாணவர்களுக்கான நல் விருந்து திட்டம் துவக்க விழா நடைபெற்றது. அரசு பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் மாணவ மாணவிகளுக்கு,…

ஆகஸ்ட் 31, 2025

அரசு பள்ளியில் நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப்பணி துவக்க விழா: எம்.பி., பங்கேற்பு

ஆண்டாபுரம் அரசு பள்ளியில் ரூ. 24.50 லட்சம் மதிப்பில் நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப்பணியை, மாதேஸ்வரன், எம்.பி., துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஆண்டாபுரம்…

ஆகஸ்ட் 28, 2025

பணியின்போது மாரடைப்பால் இறந்த தலைமைக் காவலர் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

நாமக்கல்லில், பணியின்போது மாரடைப்பால் இறந்த தலைமைக் காவலர் உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் மோகனூரில் தகனம் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் ராசிகுமரிபாளையம் பகுதியை…

ஜூலை 29, 2025