சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன. 2 முதல் சாகும் வரை உண்ணாவிரதம்: விவசாயிகள் அறிவிப்பு

நாமக்கல் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் ஜன. 2 முதல், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.…

டிசம்பர் 29, 2025

சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக்கோரி தீர்த்தக்குடங்களுடன் விவசாயிகள் மனு

மோகனூர் பகுதியில், சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக்கோரி, விவசாயிகள் தீர்த்தக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா,…

ஜூலை 8, 2025