ரூ .4 கோடியில் பன்னோக்கு அரங்கம் கட்டும் பணி: தொடங்கிவைத்த அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட மெய்யூா் ஊராட்சியில் ரூ.4 கோடியில் நவீன பன்னோக்கு அரங்கம் கட்டும் பணிகளை அமைச்சா் எ.வ. வேலு அடிக்கல் நாட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். ஊரக…

ஜனவரி 5, 2026