கறிக்கோழி வளர்ப்பு கூலியை உயர்த்தி வழங்க கோரி கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் திரளான கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம்கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் கனகராஜ்…

பிப்ரவரி 2, 2026

ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் கோட்டை பகுதியில் ஒரே கல்லினால் உருவான நாமக்கல்…

ஜூலை 20, 2025

நாமக்கல்லில் ரயில் முன் பாய்ந்து ஆர்டிஓ மற்றும் அவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை

நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்டிஓ மற்றும் அவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியை ஆகிய இருவரும் தற்கொலை செய்துகொண்டனர். நாமக்கல் அன்பு நகரைச் சேர்ந்தவர்…

ஜூலை 6, 2025