கறிக்கோழி வளர்ப்பு கூலியை உயர்த்தி வழங்க கோரி கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் திரளான கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம்கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் கனகராஜ்…



