சந்திர கிரகணத்தையொட்டி நாமக்கல்லில் கோயில் நடைகள் அடைப்பு

சந்திர கிரகணத்தையொட்டி, இன்று மதியம், நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர், ரங்கநாதர் கோயில்களில் நடை சாத்தப்பட்டது. நாளை மார்ச் 4 காலை, வழக்கம் போல் நடைதிறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி…

மார்ச் 3, 2026

மாசி மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்

உலகப்பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, மாசி மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி இன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையத்தில், நரசிம்ம சுவாமி…

பிப்ரவரி 22, 2026

என்டிஏ கூட்டணியைப் பார்த்து திமுகவிற்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது: மத்திய இணை அமைச்சர் முருகன்

தமிழகத்தில் பாஜக, என்டிஏ கூட்டணியைப் பார்த்து திமுகவிற்கு கூட்டணி பயம் ஏற்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற…

பிப்ரவரி 21, 2026

மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

உலகப்பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழøமையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையத்தில், நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார்…

பிப்ரவரி 15, 2026

தை மாதம் பௌர்ணமியையொட்டி ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்

உலகப்பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, இன்று தை மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை மற்றும் பௌர்ணமியையொட்டி சிறப்பு அபிசேகம் மற்றும் முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையத்தில்,…

பிப்ரவரி 1, 2026

தை அமாவாசை மற்றும் முதல் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

உலகப்பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, இன்று தை மாத முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையத்தில், நரசிம்ம…

ஜனவரி 18, 2026

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு 3 டன் எடையுள்ள மலர்களால் புஷ்பாஞ்சலி

உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, 3 டன் எடையுள்ள மலர்களால், புஷ்பாஞ்சலி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்…

ஜனவரி 1, 2026

மார்கழி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேம்

மார்கழி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.; நாமக்கல் கோட்டை பகுதியில் ஒரே கல்லினால் உருவான நாமக்கல்…

டிசம்பர் 21, 2025

நாமக்கல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா அலங்காரம் செய்ய 1 லட்சத்து 8 வடைகள் தயார்: உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வால் பரபரப்பு

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, 1,00,008 வடை தயாரிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. வடை தயாரிப்பை உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு செய்தது பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல்…

டிசம்பர் 17, 2025

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 19ம் தேதி ஜெயந்தி உற்சவம்: 1,00,008 வடை தயாரிக்கும் பணி துவக்கம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற 19ம் தேதி 1 லட்சத்து 8 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அதற்கான வடைகள் தயாரிக்கும்…

டிசம்பர் 14, 2025