டிச. 19ம் தேதி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா: 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரம்

ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி, வரும் 19ம் தேதி, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை அலங்காரம் மற்றும் சிறப்பு அபிசேகம் நடைபெற உள்ளது. நாமக்கல் நகரின் மையப்பகுதியில்…

டிசம்பர் 2, 2025

கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

உலகப்பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழøமையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையத்தில், நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார்…

நவம்பர் 23, 2025

ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறப்பு: பக்தர்களின் காணிக்கை ரூ. 44.42 லட்சம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தர்களின் காணிக்கையாக ரொக்கம் ரூ. 44 லட்சத்து 42 ஆயிரத்து 914 பெறப்பட்டுள்ளது. ஒரே கல்லினால் உருவான நாமக்கல்…

செப்டம்பர் 24, 2025

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்கக் கவசம் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் கோட்டை பகுதியில் ஒரே கல்லினால்…

செப்டம்பர் 20, 2025

நாமக்கல்லில் ராமாயண தொடர் சொற்பொழிவு: 22ம் தேதி சீதாராமர் பட்டாபிஷேக விழா

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்று வரும் ராமாயணம் தொடர் சொற்பொழிவில் 21ம் தேதி சீதாராமர் பட்டாபிஷேக விழா நடைபெறுகிறது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், உலக நன்மைக்காகவும், மழை…

செப்டம்பர் 19, 2025

ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் கோட்டை பகுதியில் ஒரே கல்லினால் உருவான நாமக்கல்…

ஜூலை 20, 2025

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழுவினர் பதவியேற்பு: எம்.பி., பங்கேற்பு

நாமக்கல் நரசிம்மர் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கேயில் அறங்காவலர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. நாமக்கல் நரசிம்மர் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும்…

ஜூன் 30, 2025

ஏலகிரி மலையில் ரோப் கார்: அமைச்சர் தகவல்

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏலகிரி மலையில் கோடை விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா்…

ஜூன் 30, 2025