பிள்ளாநல்லூர் ஏரியில் கிராவல் மண் வெட்டி எடுப்பதை தடை செய்ய கோரிக்கை
பிள்ளாநல்லூர் ஏரியில் அனுமதிக்கு மேல் கிராவல் மண் வெட்டி எடுப்பதை தடை செய்ய வேண்டும் என பாஜக நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…
பிள்ளாநல்லூர் ஏரியில் அனுமதிக்கு மேல் கிராவல் மண் வெட்டி எடுப்பதை தடை செய்ய வேண்டும் என பாஜக நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…
நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ. சார்பில், சட்டமேதை அம்பேக்கரின் நினைவு தினம், நாமக்கல்லில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட பாஜ தலைவர் சரவணன் தலைமை வகித்தார். பட்டியல் அணி மாவட்ட…
நாமக்கல்லில், மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கலந்துகொண்டார். பீகார் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 243…
சட்டசபை தேர்தலில் தோல்வி பயத்தால், திமுக எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து வருகிறது என பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறினார். நாமக்கல் நகரில் பல்வேறு…
வருகிற சட்டசபை தேர்தலில் பாஜ, அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால், நாமக்கல் அருகே சிப்காட் தொழிற்பேட்டை திட்டம் கைவிடப்படும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.…
நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் பாரத பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், பாரத…
இபிஎஸ்சிற்கு எதிராக செயல்படும் செங்கோட்டையன் உள்ளிட்ட யாரையும், பாஜவினர் யாரும் சந்திக்க மாட்டார்கள் என மாநில பாஜக துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம் கூறினார். வருகின்ற 19, 20,…
நாமக்கல்லில் பாஜக சார்பில் சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு…
சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் நடைபெற்ற பிரமாண்ட தேசியக்கொடி பேரணியில், மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கலந்துகொண்டார். இந்தியாவின் 78ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட…
நாமக்கல்: சோஷியல் மீடியாவில் தவறான கருத்தை பதிவிட்டதாக பாஜ பிரமுகர் கைது செய்யப்பட்டதற்கு, நாமக்கல் மாவட்ட பாஜ கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட…