துணைத் தலைவர் பதவியை விட்டுகொடுக்காததால் ஆத்திரம் : மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவர் கொலை..! 3 பேருக்கு ஆயுள்..!

நாமக்கல்: மனைவிக்கு துணைத்தலைவர் பதவியை விட்டுக்கொடுக்காத ஆத்திரத்தில் மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவரை கொலை செய்த வழக்கில். 2 பேருக்கு நாமக்கல் கோர்ட்டில் 3 ஆயுள்…

ஜனவரி 20, 2025

காரில் எடுத்துச்சென்ற கணக்கில் வராத ரூ. 12.50 லட்சம் பறிமுதல் : லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி..!

நாமக்கல் : கணக்கில் வராத, ரூ. 12.50 லட்சத்தை, காரில் எடுத்து சென்ற நாமக்கல் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் வள்ளலிடம் இருந்து, லஞ்ச ஒழிப்பு…

ஜனவரி 14, 2025

கல்விக்கடனை வசூலித்த பிறகும் மிரட்டல் : வங்கிக்கு ரூ. 5 லட்சம் அபராதம்; நாமக்கல் நுகர்வோர் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!

நாமக்கல் : அரசு வங்கியில் வாங்கிய கல்வி கடனை முழுமையாக செலுத்திய பிறகும், தனியார் ஏஜென்சி மூலம் தொந்தரவு செய்த வங்கிக்கு, நுகர்வேர் கோர்ட்டில் ரூ. 5…

ஜனவரி 7, 2025

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவி துளசிமதி மத்திய அரசின் அர்ஜூனா விருதுக்கு தேர்வு..!

நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவி பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி, மத்திய அரசி அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அளவில் அர்ஜூனா விருது, தேசிய அளவில்…

ஜனவரி 2, 2025

மாவட்டத்தில் வீடுகள், கட்டிடங்கள், வீட்டுமனைகள் ஆன்லைன் அப்ரூவல் பெற கட்டணங்கள் அறிவிப்பு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வீட்டுமனைகள் ஆன்லைன் மூலம் பிளான் அப்ரூவல் பெறுவதற்கான கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல்…

டிசம்பர் 26, 2024

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பள்ளியை மூடுவதற்கு எதிர்ப்பு : மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!

நாமக்கல்: மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மெட்ரிக் பள்ளியை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆலை முன்பு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல்…

டிசம்பர் 26, 2024

நாமக்கல் புதிய பைபாஸ் ரோட்டில் ரூ. 70 கோடி மதிப்பில் ரயில்வே பாலம் : எம்.பி. ராஜேஷ்குமார் தகவல்..!

நாமக்கல்: நாமக்கல் புதிய பைபாஸ் ரோட்டில் ரூ. 70 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக, மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. வருகிற 2025ம் ஆண்டு…

டிசம்பர் 25, 2024

ஓமன் நாட்டிற்கு அனுப்பிய 2 கோடி முட்டை இறக்கும் பணி துவங்கியது : தமிழக முதல்வருக்கு பண்ணையாளர்கள் நன்றி..!

நாமக்கல் : நாமக்கல்லில் இருந்து ஓமன் நாட்டிற்கு கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்ட 2 கோடி முட்டைகளை, அந்த நாடு இறக்காமல் நிறுத்தி வைத்திருந்தது. அவற்றை இறக்க…

டிசம்பர் 23, 2024

கொல்லிமலையில் தம்பதியைக் கட்டிப்போட்டு 50 பவுன் தங்க நகை, ரூ. 7 லட்சம் கொள்ளை : போலீஸ் விசாரணை..!

நாமக்கல் : கொல்லிமலையில் தம்பதியினரைக் கட்டிப்போட்டி, கத்தி முனையில் மிரட்டி 50 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 7 லட்சம் பணத்தை கெள்ளையடித்துச் சென்ற மர்ம…

டிசம்பர் 12, 2024

கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் பணம் செலுத்திய தொழிலதிபரிடம் ரூ. 30.37 லட்சம் மோசடி..!

நாமக்கல்: கமிஷனுக்கு ஆசைப்பட்டு, ஆன்லைன் மூலம் பணம் செலுத்திய தொழில் அதிபரிடம் ரூ. 30.37 லட்சம் மோசடி நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த முள்ளுக்குறிச்சி, மூங்கில்தோப்பு…

டிசம்பர் 11, 2024