மறைந்த திமுக உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு குடும்ப நல நிதி: எம்.பி. ராஜேஷ்குமார் வழங்கல்

நாமக்கல் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, மோகனூர் கிழக்கு ஒன்றியம், மோகனூர் டவுன் பஞ்சாயத்தில், கடந்த 2024 மார்ச் மாதத்திற்கு பிறகு மறைந்த 102 திமுக உறுப்பினர்களுக்கு நினைவேந்தல்…

டிசம்பர் 8, 2024

தனியார் பஸ் மோதி மேட்டார் பைக்கில் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு..!

நாமக்கல் : திருச்செங்கோடு அருகே, தனியார் பஸ் மோதியதால், மோட்டார் பைக்கில் சென்ற, தனியார் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே,…

டிசம்பர் 7, 2024

நாமக்கல் புதிய பைபாஸ் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் : ரயில்வே துறை தலைவரிடம் ராஜேஷ்குமார் எம்.பி. கோரிக்கை..!

நாமக்கல் : நாமக்கல் புதிய பைபாஸ் ரோட்டில், ரயில்வே மேம்பாலம் அமைக்க விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என, மத்திய ரயில்வே வாரியத் தலைவரிடம், ராஜேஷ்குமார் எம்.பி.…

டிசம்பர் 3, 2024

கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் ரூ. 38 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு..!

நாமக்கல்: மாணவரிடம் கட்டணம் பெற்றுக்கொண்டு, பயிற்சி அளிக்காத தனியார் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம், ரூ. 38,000 இழப்பீடு வழங்க வேண்டும் என, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்…

டிசம்பர் 3, 2024

நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கலெக்டர் நேரில் ஆய்வு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சேலம் மற்றும் ஏற்காடு பகுதிகளில் பெய்த கனமழையால்,…

டிசம்பர் 3, 2024

மோகனூர் அருகே அதிகாலை நடைப்பயிற்சி சென்றவர்கள் மீது கார் மோதி விபத்து : கணவன்- மனைவி உட்பட 3 பேர் உயிரிழப்பு..!

நாமக்கல்: மோகனூர் அருகே அதிகாலை நடைப்பயிற்சி சென்றவர்கள் மீது கார் மோதியதால், கணவன் மனைவி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம், மோகனூரில், அதிகாலை நேரத்தில்…

டிசம்பர் 1, 2024

பரமத்தி அருகே டவுன் பஞ்சாயத்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: கலெக்டரிடம் மனு..!

நாமக்கல்: பரமத்தி அருகே டவுன் பஞ்சாயத்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து, நாமக்கல்…

நவம்பர் 30, 2024

நாமக்கல்லில் பொதுமக்களின் மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்

நாமக்கல்: பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அரசு அதிகாரிகளை அறிவுறுத்தினார். நாமக்கல் கலெக்டர் ஆபீசில், மாவட்டத்தில்…

நவம்பர் 29, 2024

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 2025ம் ஆண்டுக்கான அபிசேக முன்பதிவு டிச. 1ல் துவக்கம்..!

நாமக்கல்: உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் 2025ம் ஆண்டுக்கான வடைமாலை, அபிசேக முன்பதிவு வருகிற டிச. 1ம் தேதி முதல் துவங்குகிறது. நாமக்கல் நகரின்…

நவம்பர் 28, 2024

சீமான் நடவடிக்கையை கண்டித்து நாமக்கல்லில் நாதக நிர்வாகி உள்ளிட்ட 50 பேர் விலகல்..!

நாமக்கல்: நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி, நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் உள்ளிட்ட 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகினார்கள். இது குறித்து…

நவம்பர் 28, 2024