பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்எச்சரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற விழா காலங்களில் தடை செய்யப்பட்ட…

செப்டம்பர் 25, 2025

இளைய தலைமுறையினர் அதிக அளவில் மரக்கன்றுகளை நடவேண்டும்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர்

இளைய தலைமுறையினர் அதிக அளவில் மரக்கன்றுகளை நட வேண்டும் என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார். நாமக்கல் அடுத்த எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், வனத்துறை சார்பில்,…

செப்டம்பர் 24, 2025

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் சார்பில், தமிழ்நாடு…

செப்டம்பர் 22, 2025

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி

நாமக்கல்லில் தாலுகா பகுதியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி,…

செப்டம்பர் 19, 2025

நாமக்கல் கோஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை இலக்கு ரூ. 90 லட்சம்: கலெக்டர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கோஆப்டெக்ஸ் ஷோரூமில், ரூ. 90 லட்சம் தீபாவளி சிறப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார். நாமக்கல் மாரியம்மன் கோயில் எதிரில்…

செப்டம்பர் 19, 2025

தாயுமானவர் திட்ட துவக்க விழாவில் நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற தமிழக அரசின் தாயுமானவர் துவக்க திட்ட விழாவில், ரூ. 3.08 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.…

செப்டம்பர் 16, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 13ம் தேதி ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களில் 13ம் தேதி ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

செப்டம்பர் 11, 2025

தீபாவளி பட்டாசுக்கடை அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: 2025ம் ஆண்டு…

செப்டம்பர் 11, 2025

சமுதாய வளப் பயிற்றுனர்களாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின், சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில், சமுதாய வளப் பயிற்றுநர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர்…

செப்டம்பர் 11, 2025

நாமக்கல் வருவாய் கோட்டத்தில் 20ம் தேதி கல்வி கடன் சிறப்பு முகாம்

நாமக்கல் வருவாய் கோட்டத்திற்கான கல்வி கடன் முகாம், வருகிற 20ம் தேதி, எர்ணாபுரம் தனியார் கல்லூரியில் நடைபெறுகிறது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள…

செப்டம்பர் 10, 2025