நன்னீரில் அயிரை மீன் வளர்ப்பு : நாமக்கல்லில் 21ம் தேதி இலவச பயிற்சி..!
நாமக்கல் : நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வருகிற 21ம் தேதி நன்னீரில் அயிரை மீன் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல்…
நாமக்கல் : நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வருகிற 21ம் தேதி நன்னீரில் அயிரை மீன் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல்…
நாமக்கல் : நாமக்கல் பகுதிக்கு பறவைக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பது குறித்து, கலெக்டர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் நோய்…
நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 4 பயனாளிகளுக்கு, ரூ. 3.26 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர்…
நாமக்கல் : நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் பணியாளர்களுக்கு ரூ. 7.19 கோடி மதிப்பீட்டில் 16 குடியிருப்புகள் கட்டும் பணியை தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம்…
நாமக்கல் : நாமக்கல்லில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற கலைத் திருவிழாவை கலெக்டர் துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை…
நாமக்கல் : மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு , நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார். புதுச்சத்திரம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுய…
நாமக்கல் : விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்குவதற்காக கிராமம் தோறும் அவர்களின் விபரங்களை சேகரிக்க சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா…
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து மற்றும் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று அரசு வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் உமா நேரில்…
நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாளில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.…
நாமக்கல் : ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி நான்கு வழி சாலை அமைக்கம் திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, கரட்டுப்பாளையத்தில்,…