நாமக்கல் புத்தகத் திருவிழா நாளை துவக்கம்: 10 நாட்கள் நடைபெறுகிறது..!
நாமக்கல்: தமிழக அரசின் சார்பில், நாமக்கல் புத்தகத் திருவிழா நாளை துவங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் நூலகத்துறை இணைந்து நடத்தும்…
நாமக்கல்: தமிழக அரசின் சார்பில், நாமக்கல் புத்தகத் திருவிழா நாளை துவங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் நூலகத்துறை இணைந்து நடத்தும்…
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், கலெக்டர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட கண்காணிப்பு பிரிவில், இளம் வல்லுநராக (யங் புரொஃபஷனல்) பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல்…
திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அளவில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட, நாமக்கல் கலெக்டருக்கு மாநில முதல் பரிசை அமைச்சர் ஐ.பெரியசாமி…
நாமக்கல் : வருகிற பிப். 2ம் தேதி நடைபெற உள்ள, பெரியூர் மருதகாளியம்மன் கும்பாபிசேக விழா முன்னேற்பாடுகளை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல்…
நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 14.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில், மக்கள்…
நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற குழந்தைகள் அறிவியல் மாநாட்டை, கலெக்டர் உமா துவக்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு,…
நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் உமா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு ரூ. 1.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.…
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகளை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். புதுச்சத்திரம்…
நாமக்கல்: நாமக்கல்லில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்ற, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் உமா துவக்கி வைத்தார். தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரியை முன்னிட்டு,…
நாமக்கல் : தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு வரும் 21ம் தேதியும், கல்லூரி மாணவர்களுக்கு வரும் 22ம் தேதியும் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்…