நாமக்கல் மாநகராட்சியில் நாய் தொல்லையா ? புகார் அளிக்க டோல்ஃப்ரீ நம்பர் வெளியீடு

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் தெருநாய் தொல்லை இருந்தால் புகார் செய்ய டேல்ஃப்ரீ டெலிபோன் நம்பர் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், அரசு, தனியார் அலுவலகங்கள், பஸ் டிப்போக்கள், விளையாட்டு…

பிப்ரவரி 3, 2026

மாநகராட்சி பகுதியில் அதிகரிக்கும் தெரு நாய் தொல்லை: கட்டுப்படுத்த கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வேண்டுகோள்

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என, கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வலியுறுத்தினார். நாமக்கல் மாநகராட்சியில், அவசர மற்றும் சாதாரண கவுன்சில் கூட்டம்…

ஜனவரி 31, 2026

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட ரோடுகளை சீரமைக்கவேண்டும்: நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடுகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என, மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்திப் பேசினர். நாமக்கல் மாநகராட்சி கவுன்சில்…

ஜனவரி 1, 2026

நாமக்கல்லில் தெருக்களில் திரியும் வெறிநாய்களைப் பிடித்து கருணைக்கொலை செய்ய வேண்டும்: மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வேண்டுகோள்

நாமக்கல் நகரில் திரியும் வெறிநோய் தாக்கிய நாய்களைப் பிடித்து கருனைக்கொலை செய்ய வேண்டும் என மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வேண்டுகோள் விடுத்தார். நாமக்கல் மாநகராட்சி…

ஆகஸ்ட் 1, 2025

மேயர், துணை மேயர் வார்டு வாரியாக மக்கள் குறைகளை கேட்க வேண்டும்: மாநகராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்

மேயர், துணை மேயர் வார்டுகளில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் குறைகளை கேட்க வேண்டும் என நாமக்கல் மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நாமக்கல் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர்…

பிப்ரவரி 27, 2025