மாநகராட்சிக்கு வரி இனங்களை நிலுவையின்றி செலுத்திட ஆணையர் வேண்டுகோள்
நாமக்கல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை நிலுவையின்றி செலுத்தி, மக்கள் நலப்பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்து, மாநகராட்சி…


