மணியனூர் கிராமத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை..!

நாமக்கல்: மணியனூர் கிராமத்தில் நடைபெற்ற, கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு கோர்ட்டில் ஆயுள் தண்டைன விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகில் உள்ள மணியனூர் கிராமத்தை…

ஜூலை 24, 2025

நாமக்கல் அருகே பட்டப்பகலில் தாய், மகளிடம் தங்க செயின் பறிப்பு :காரில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை..!

நாமக்கல்: நாமக்கல் அருகே பட்டப்பகலில், தாய் மற்றும் மகளிடம் இருந்து, மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு காரில் பறந்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி…

ஜூலை 23, 2025

பள்ளிபாளையத்தில் கிட்னி விற்பனை புகார் ; சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் ஆய்வு: புரோக்கர் மீது போலீஸில் புகார்..!

நாமக்கல்: கிட்னி விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில், சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பள்ளிபாளையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பள்ளிபாளையம் மற்றும்…

ஜூலை 17, 2025

புதுச்சத்திரம் அருகே டிரைவர்களுக்கு இடையே தகராறு : தனியார் பள்ளி பஸ் டிரைவர் அடித்துக்கொலை..!

நாமக்கல் : புதுச்சத்திரம் அருகே மினி லாரி டிரைவருடன் ஏற்பட்ட தகராறில், தனியார் பஸ் டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த வையநாயக்கனூர் கிராமத்தை…

ஜூலை 17, 2025

ப.வேலூர் அருகே திருமண மோசடியில் ஈடுபட்ட பெண் மற்றும் புரோக்கர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது..!

நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே திருமண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த பெண் மற்றும் புரோக்கர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி…

ஜூலை 14, 2025

ப.வேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை : சம்பவ இடத்தில் போலீஸ் டிஐஜி நேரடி விசாரணை..!

நாமக்கல் : பரமத்தி வேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் சேலம் சரக போலீஸ் டிஐஜி, நாமக்கல் எஸ்பி ஆகியோர்…

ஜூன் 8, 2025

வீட்டுக்குள் 2 குழந்தைகள், தாய் உட்பட 3 பேர் சடலமாக மீட்பு: கொலையா ? தற்கொலையா ? போலீசார் தீவிர விசாரணை..!

நாமக்கல் : நாமக்கல் நகரில் வீட்டில் தாய் மற்றும் 2 குழந்தைகள் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டனர். கணவர் மாயமாகி உள்ளதால் இச்சம்பவம் கொலையா, தற்கொலையா என்பது…

மார்ச் 4, 2025

நாமக்கல் தூசூரில் அதிகாலை நேரத்தில் மூதாட்டியிடம் 5 பவுன் தாலி செயின் பறிப்பு..!

நாமக்கல் : நாமக்கல் அருகே தூசூரில், அதிகாலை நேரத்தில், மூதாட்டியிடம் 5 பவுன் தங்க தாலி செயினை பறித்துச் சென்று மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி…

பிப்ரவரி 16, 2025

பேளுக்குறிச்சி அருகே கல்லூரி மாணவியை கடத்திய கட்டிட காண்ட்ராக்டர் உட்பட 6 பேர் கைது

பேளுக்குறிச்சி அருகே கல்லூரி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்ய முயற்சித்த கட்டிட காண்ட்ராக்டர் உட்பட 6 பேரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி…

பிப்ரவரி 1, 2025

துணைத் தலைவர் பதவியை விட்டுகொடுக்காததால் ஆத்திரம் : மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவர் கொலை..! 3 பேருக்கு ஆயுள்..!

நாமக்கல்: மனைவிக்கு துணைத்தலைவர் பதவியை விட்டுக்கொடுக்காத ஆத்திரத்தில் மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவரை கொலை செய்த வழக்கில். 2 பேருக்கு நாமக்கல் கோர்ட்டில் 3 ஆயுள்…

ஜனவரி 20, 2025