நாமக்கல் மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில், 79 வது சுதந்திர தினவிழா நடைபெற்றது. வங்கியின் சேர்மன் ராஜேஷ்குமார், எம்.பி., விழாவுக்கு தலைமை வகித்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.…




